News April 14, 2025
நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் அமல்

மயிலாடுதுறையில் இந்தாண்டு மீன்பிடி தடைகாலம் நாளை (14ம் தேதி) நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது. அதன்படி பூம்புகார், கொள்ளிடம், சீர்காழி, தரங்கம்பாடியில் 1,500 விசைப்படகுகளில் 20,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.நாளை முதல் மீனவதொழிலாளர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலையிழப்பர். தடைகால மீனவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.8000 வழங்குவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 23, 2026
மயிலாடுதுறை: சிறுமிக்கு காதல் தொல்லை – இளைஞர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் அண்ணப்பன்பேட்டையை சேர்ந்தவர் இளம்பரிதி(33). இவர் 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமை பின் தொடர்ந்து தொல்லை காதலிப்பதாக தொல்லை கொடுத்துள்ளார். இதனை அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் அப்பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் படி, போலீசார் இளம்பிரிதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 23, 2026
மயிலாடுதுறை: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 உதவித் தொகை – APPLY!

மயிலாடுதுறை மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க <
News January 23, 2026
மயிலாடுதுறை: வழிப்பறியில் ஈடுப்பட்ட இளைஞகள்

மயிலாடுதுறை மாவட்டம் கல்யாண சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபினாஷ்(27). இவர் அஞ்சாறுவார்தலை பங்கில் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த ராகுல் டிராவி(21), ஆர்யா(22) ஆகியோர் அவருக்கு லிப்ஃட் கொடுத்து , சென்பகச்சேரி அருகே அபினாஷிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதையெடுத்து அவர் கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் திருடர்களை பிடித்து குத்தாலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்


