News April 8, 2025
நாளை காவல்துறை குறை தீர்ப்பு நாள் கூட்டம்

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது, அந்த வகையில் நாளை (ஏப்ரல் 9) நடைபெறும் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், பொதுமக்கள், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார் தொடர்பாக மனுக்கள் அளிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 22, 2026
தூத்துக்குடி: ரேஷன் கார்டு ONLINE ல APPLY பண்ணுங்க!

1. இங்கு<
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!
News February 22, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் 71 எஸ்ஐக்கள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 55 காவல் நிலையங்கள் உள்ளது. இந்த காவல் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள், 200-க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள், சுமார் 3000 போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 71 உதவி ஆய்வாளர்களை நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
News February 22, 2026
தூத்துக்குடியில் போலீசார் மீது அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்து சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த காலி பாட்டில்களை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் மாவட்ட எஸ்பி மதன் இச்செயலில் ஈடுபட்ட எஸ்ஐ முகிலன் மற்றும் போலீஸ் ஏட்டுகள் சண்முகநாதன், சமியுல்லா, சரவணன் ஆகியயோரை பணியிட மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.


