News December 22, 2025
“நாளை என்பதே இல்லை” கோவையில் அற்புத கோயில்!

கோவை, நரசிம்மநாயக்கன் பாளையத்தில், கடந்த 300 ஆண்டு காலமாக லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இங்கு பக்தர்கள் வைத்திடும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுவதால், ‘‘நாளை என்பதே நரசிம்மப் பெருமாளிடம் இல்லை’’ என்கிறார்கள் இறையருளை உணர்ந்தவர்கள். மேலும், ராகு, கேது தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இவருக்கு திருமஞ்சனம் செய்தும், மஞ்சள் காப்பிட்டும் வேண்டிக் கொள்கின்றனர். SHARE பண்ணுங்க!
Similar News
News December 23, 2025
செம்மொழி பூங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்

காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவை ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். பூங்காவின் அழகும் தமிழ் பாரம்பரிய சிற்பங்களும் அவர்களை கவர்ந்தன. பொதுமக்களும் அந்நாளில் பெருமளவில் வந்திருந்து பூங்காவை ஆர்வமுடன் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 23, 2025
செம்மொழி பூங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்

காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவை ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். பூங்காவின் அழகும் தமிழ் பாரம்பரிய சிற்பங்களும் அவர்களை கவர்ந்தன. பொதுமக்களும் அந்நாளில் பெருமளவில் வந்திருந்து பூங்காவை ஆர்வமுடன் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 23, 2025
செம்மொழி பூங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்

காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவை ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். பூங்காவின் அழகும் தமிழ் பாரம்பரிய சிற்பங்களும் அவர்களை கவர்ந்தன. பொதுமக்களும் அந்நாளில் பெருமளவில் வந்திருந்து பூங்காவை ஆர்வமுடன் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


