News January 14, 2025
நாளந்தா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் முதல் பரிசு

சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில், பள்ளிகளுக்கான அறிவியல் செய்முறை விளக்க போட்டி அண்மையில் நடந்தது. இதில், செய்யாறு நாளந்தா சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, முதுநிலை விஞ்ஞானிகள் பிரிவில் முதல் பரிசு பெற்றனர். மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் ஆர்.வேல்முருகன், முதல்வர் குகரமணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Similar News
News December 12, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக நேற்று இரவு – இன்று (டிச:12) காலை வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
News December 12, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக நேற்று இரவு – இன்று (டிச:12) காலை வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
News December 12, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக நேற்று இரவு – இன்று (டிச:12) காலை வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க!


