News February 2, 2025

நாய் கடியில் சேலம் மாவட்டம் முதலிடம்

image

2024- ஆம் ஆண்டில் தமிழகத்தில் அதிகம் நாய் கடியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில், சேலம் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சேலத்தில் சுமார் 37,011 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தஞ்சையில் 24,038 பேரும், திருச்சியில் 23,978 பேரும் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News March 2, 2026

சேலம்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

சேலம் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News March 2, 2026

பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு இன்று நண்பகல் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்தது. இதையடுத்து, மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீசார் அதிநவீன கருவிகளுடன் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர ஆய்விற்குப் பின், இது வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை

News March 2, 2026

சேலம்: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!