News September 23, 2025
நாய் கடிக்கு 1,706 வெறிநோய் தடுப்பூசி மருந்து

நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே நாய் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,706 வெறிநாய் தடுப்பூசி மருந்து குப்பிகள் உள்ளன. மேலும் ரேஸ் குளோபின் 55 குப்பிகள் கையிருப்பில் உள்ளன பொதுமக்கள் வளர்ப்பு நாய் பூனை மற்றும் தெரு நாய் கடித்தால் உடனடியாக தடுப்பூசி மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 23, 2025
நெல்லை: அரசு வேலை ரெடி! 8th தகுதி.! ரூ.71,900 சம்பளம்!

நெல்லை மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8, 10th படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் இந்த <
News September 23, 2025
நெல்லை: 10வது படித்தவர்களுக்கு 25 ஆயிரத்தில் வேலை உறுதி

நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 50க்கு மேற்பட்ட அட்வைஷர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 21 -60 வயதுகுட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இங்கு <
News September 23, 2025
நெல்லை மாவட்டத்தில் 9 துணை பிடிஒ மாற்றம்

பாளையங்கோட்டை யூனியன் தலைமை இடத்து துணை பிடிஒ ராமலட்சுமி களக்காட்டிற்கு மாற்றப்பட்டார். வள்ளியூர் துணை பிடிஓ ராஜேஸ்வரி ராதாபுரத்திற்கும் இந்தப் பணியில் இருந்த வெங்கடேஷ் வள்ளியூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதுபோல் மாவட்ட முழுவதும் மொத்தம் ஒன்பது துணை பிடிஓ அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் சுகுமார் பிறப்பித்துள்ளார்.