News January 8, 2025

நாய்கடி பாதிப்பு: சேலம் முதலிடம்!

image

கடந்த 2024- ஆம் ஆண்டு தமிழகத்தில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியாகியுள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் 37,011 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சையில் 24,038 பேரும், திருச்சியில் 23,978 பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News January 31, 2026

சேலம்: இலவச கேஸ் சிலிண்டர் விண்ணப்பிப்பது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற<> இங்கே கிளிக் <<>>செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்

2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்

3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்

4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

News January 31, 2026

சேலம்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

சேலம் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News January 31, 2026

மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளுக்கு குட் நியூஸ்!

image

சேலம் மாவட்டத்தில் அதிகளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படும் நிலையில், உரிய விலை நிர்ணயம் செய்யக் கோரி விவசாயிகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கூறுகையில், விவசாயிகள் கோரும் விலையை வழங்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உரிய விலை நிர்ணயம் அமல்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

error: Content is protected !!