News September 28, 2025
நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தொடர் மின்வெட்டை கண்டித்தும், இளையான்குடி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் சுகாதாரமான அடிப்படை_வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று 27-09-2025 மாலை 4 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 8, 2026
சிவகங்கை: இடம் வாங்க ரூ.5 லட்சம் பெறலாம் – APPLY

சிவகங்கை மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் உள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <
News January 8, 2026
சிவகங்கை: பெற்றோர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைய கீழ்க்கண்ட தகுதியுள்ள சிறப்புப் பிரிவைச் சார்ந்த (SC/ST) பயனாளிகள் அருகில் உள்ள இ- சேவை மையங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு சமூகநல அலுவலக 04575-240426 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்
News January 8, 2026
சிவகங்கை: வாட்ஸ்அப் மூலம் 70 ஆயிரம் ரூபாய் மோசடி

இளையான்குடி அருகே பிராமணக்குறிச்சி பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞரின் வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய ஒருவர் அவருக்கு பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி ரூ.70 ஆயிரம் பெற்றுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் பரிசு பொருட்களை அனுப்பவில்லை என கூறப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர் சிவகங்கை சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


