News October 30, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.29 நாமக்கல்-( தங்கராஜ் – 9498170895) ,வேலூர் -(ரவி – 9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் -(செல்வராஜு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
Similar News
News October 30, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக். 29) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக். 30) முதல் முட்டையின் விலை ரூ.5.40 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
News October 30, 2025
நாமக்கல்லில் புதிய சித்த மருத்துவமனை திறப்பு விழா

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் மாநகராட்சியில் அமைந்த அரசு மருத்துவமனை வளாகம் தற்சமயம் செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த பழைய அரசு மருத்துவமனை வளாகத்தை 68 படுகை வசதிகள் கொண்ட புதிய சித்த மருத்துவமனையாக மாற்றும் பணி தற்சமயம் நடைபெற்று வருகிறது. இந்த புதிய சித்த மருத்துவமனையின் திறப்பு விழா வருகின்ற நவம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
News October 29, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (29.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலங்களில் பொதுமக்கள் தங்கள் உட்கோட்ட அதிகாரியை, வழங்கப்பட்டுள்ள தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது ‘100’ என்ற எண்ணை டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் பொதுமக்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளது.


