News December 7, 2024
நாமக்கல்: 2 ஆயிரம் கோழிகள் தீயில் ஏரிந்து நாசம்

கந்தம்பாளையம் அருகே உள்ள கொண்டரசம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் தனது தோட்டத்தில் சுமார் 2 ஆயிரம் கோழிகள் வளர்த்து வந்துள்ளார். நேற்று தான் வளர்க்கும் ஆடுகளுக்கு கூல் காய்ச்சி விட்டு அடுப்பை அணைக்காமல் வெளியே சென்றுள்ளார். அப்போது அடுப்பில் இருந்து தீ பரவி கொட்டகையில் தீ பிடித்து ஏரிந்ததில், சுமார் 2 ஆயிரம் கோழிகள் எரிந்து நாசமானது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
Similar News
News March 3, 2026
நாமக்கல்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <
News March 3, 2026
கறிக்கோழி கிலோ ரூ.126 ஆக உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.124-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.126 ஆக அதிகரித்து உள்ளது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ. 4.60- ஆகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.62 ஆகவும் நீடித்து வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
News March 2, 2026
நாமக்கல்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

நாமக்கல் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


