News September 22, 2025

நாமக்கல்: 12th போதும்.. எல்லைப் பாதுகாப்பு படையில் வேலை!

image

நாமக்கல் மக்களே, மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கீழ் எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் 1,121 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்பிக்கலாம். நாளை (23.09.2025) கடைசி ஆகும். இதை வேலைதேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News September 23, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்துப் பணி விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (22.09.2025) நான்கு சக்கர வாகன ரோந்துப் பணிகள் அதிகாரிகள் மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன. நாமக்கல் பகுதியில் SSI தேசிங்கன் (86681-05073), ராசிபுரத்தில் SSI சின்னப்பன் (94981-69092), திம்மாநாயக்கன்பட்டியில் SSI ரவி (94981-68665) ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News September 22, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (22.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 22, 2025

நாமக்கல்: கிராம வங்கி வேலை.. கடைசி வாய்ப்பு!

image

நாமக்கல் மக்களே, இந்திய வங்கிப் பணியாளர் தேர்வாணையம், காலியாக உள்ள கிராம வங்கி உதவியாளர் பணிக்காக வரும் செப்.28 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்கு மாதம் ரூ.35,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!