News April 12, 2024
நாமக்கல்: வெறிநாய் கடித்து 11 பேர் காயம்

ராசிபுரம் அருகே கவுண்டம்பாளையம் சாலையில் நடந்து சென்றவர்களை வெறி நாய் துரத்தி கடித்ததில் குழந்தைகள் உட்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். கவுண்டம்பாளையம் பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று திடீரென சாலையில் செல்பவர்களை கடிக்க ஆரம்பித்தது. பொதுமக்கள், கற்களால் நாயை விரட்டி நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் உட்பட 11 பேரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Similar News
News October 27, 2025
நாமக்கல்: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

நாமக்கல்லில் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க <
News October 27, 2025
நாமக்கல்: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

நாமக்கல் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இன்று முதல் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தைகளுக்கு திரவம் அளிக்க வேண்டும்.SHAREit
News October 26, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.26 நாமக்கல்-( தேசிங்கன் – 8668105073) ,வேலூர் -( ரவி – 9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் -( செல்வராஜு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.


