News April 4, 2024
நாமக்கல்: வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

மக்களவை 2024 பொதுத்தேர்தலில் முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ச.உமா பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அவ்வப்போது தற்காலிக சோதனைச் சாவடிகளுக்கு சென்று வாகன சோதனையிலும் ஈடுபட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார் இதனிடையே நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எளையாம்பாளையம் விவேகானந்த மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News January 26, 2026
வையப்பமலை: கோயிலில் சமூக விரோதிகள் அட்டூழியம்

வையப்பமலை பகுதியில் அமைந்துள்ள கொங்கண சித்தர் குகைக் கோயிலில், நேற்று (ஜன. 25) இரவு புகுந்த மர்ம நபர்கள், சித்தர் சிலையின் முன்பாக மது அருந்தியும், நெருப்பு மூட்டியும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கோயிலில் இருந்த பூஜை பொருட்களைச் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மீண்டும் நடக்காமல் தடுக்கவும் எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
News January 26, 2026
நாமக்கல்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News January 26, 2026
நாமக்கல்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

நாமக்கல் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<


