News April 14, 2025

நாமக்கல்: லாரியில் தவிடு ஏற்றும்போது நேர்ந்த விபரீதம்!

image

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பத்ரி மாத்தோ (45) நாமக்கல் காவேட்டிப்பட்டியில் உள்ள கோழித் தீவன ஆலையில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை, தவிடு மூட்டைகளை லாரியில் ஏற்றும்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த அவர், உயிரிழந்தார்.இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 19, 2025

நாமக்கல்: தமிழ் தெரிந்தால் ரூ.71,000 சம்பளம்!

image

நாமக்கல் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 19, 2025

நாமக்கல் மக்களே இன்று மிஸ் பண்ணாதீங்க!

image

நாமக்கல்: தனியாா் துறை நிறுவனங்களும்- தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (செப். 19) காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு 04286-222260 எண்ணில் தொடா்புகொள்ளலாம். SHARE IT!

News September 19, 2025

நாமக்கல்: முட்டை விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல்லில் நேற்று (செப்டம்பர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளை கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள போதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முட்டை விலை ரூ.5.25 ஆகவே நீடிப்பதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!