News October 14, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து இன்று செவ்வாய் மாலை 3:52 மணிக்கும், இரவு 11:40 மணிக்கும் காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்லவும், இரவு 8:45 மணிக்கும், இரவு 8:51 மணிக்கும் பெங்களூரூ, மாண்டியா, மைசூர் போன்ற பகுதிகளுக்கும் செல்லவும் ரயில்களில் டிக்கெட்டுகள் உள்ளன. எனவே, நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்.
Similar News
News October 14, 2025
நாமக்கல்: Mobile-ல் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே!
News October 14, 2025
விவசாயிகளுக்கு பிரதமரின் கௌரவ நிதி உதவி

நாமக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகளில் 77,434 விவசாயிகள் பதிவு செய்து அடையாள எண் பெற்றுள்ளனர். மீதமுள்ள 13,416 விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளது பதிவு செய்யாதவர்கள் வரும் 25ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்
News October 14, 2025
பள்ளிபாளையம்: மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் முகாம்!

பள்ளிபாளையம் வட்டாரத்திலுள்ள எலந்தக்குட்டை, காடச்சநல்லூர், களியனூர், கொக்கராயன்பேட்டை, குப்பாண்ட பாளையம், ஓடப்பள்ளி, பாதரை, பல்லக்காபாளையம், சௌதாபுரம், தட்டான்குட்டை, படவீடு, ஆலாம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி/நகராட்சி/பேரூராட்சி அலுவலகங்களில் கல்வி கடன் முகாம் அக்.16ந் தேதி காலை 09 முதல் 01 மணி வரை நடைபெறவுள்ளது. கல்வி கடன் தேவைப்படும் பள்ளிபாளையத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு பயன்பெறலாம்.