News October 26, 2025
நாமக்கல் ரயிலில் சிக்கி ஊழியா் பலி!

மோகனூா் குமரிபாளையத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜவேலு மகன் கவின் (21). மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் மோகனூா் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது சென்னையில் இருந்து போடிநாயக்கனூா் நோக்கிச் சென்ற ரயிலில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். நாமக்கல் ரயில்வே போலீஸாா் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 24, 2026
நாமக்கல்: டிகிரி போதும்.. ரூ.32,000 வரை சம்பளம்!

நாமக்கல் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News January 24, 2026
நாமக்கல் மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

நாமக்கல் மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) நாமக்கல் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://namakkal.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 24, 2026
நாமக்கல்: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க!

நாமக்கல் மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <


