News April 2, 2024
நாமக்கல்: முதல் முறை வாக்காளர் உறுதி மொழி ஏற்பு

மக்களவைத் பொதுத் தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா அவர்கள், இன்று (2.4.2024) ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரியில் மக்களவைத் தேர்தல் 2024-ல் முதல் முறை வாக்களிக்க உள்ள மாணவ, மாணவியர்கள் வாக்காளர் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். இதில் அதிகாரிகள், பேராசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.
Similar News
News February 15, 2026
நாமக்கல்லில் இலவச வீடு வழங்கும் திட்டம்!

நாமக்கல் மக்களே 1 லட்சம் வீடுகள் கட்டும் கலைஞர் கனவு இல்லம் என்ற இந்த திட்டத்தில் நீங்களும் பயனாளியாக சேர வேண்டுமா? அரசு சார்பில் தகுதியுள்ள பயனாளிக்கு ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ. 3.50 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க உங்கள் பகுதி ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது பிடிஓ-வை அனுகவும். மேலும் விவரங்களுக்கு இங்க <
News February 15, 2026
நாமக்கல்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News February 15, 2026
மோகனூர் அருகே வடமாநில சிறுமியை சீரழித்த நபர் கைது!

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் மாயமான 14 வயது வடமாநில சிறுமியைப் போலீசார் மீட்டனர். விசாரணையில், மற்றொரு கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளியான திலீப்குமார் (25) சிறுமியைத் திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து, நாமக்கல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திலீப்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


