News August 11, 2025
நாமக்கல்: மின் பிரச்னையா? ஒரு மெசேஜ் போதும்!

நாமக்கல் மக்களே…, உங்கள் பகுதியில் மின் தடை, முறைகேடு, சிரமம், அதீத கட்டணம் போன்ற மின்சாரம் சார்ந்த எவ்விதப் பிரச்னைகளுக்கும் புகார் அளிக்க வாட்ஸாப் எண் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அதுபடி, மேல் கண்ட எந்த வகையான மின்சார பிரச்னைகளுக்கும் 9445851912 எனும் எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!
Similar News
News August 11, 2025
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
News August 11, 2025
நாமக்கல் வரும் வெளியூர் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கல் ரயில் நிலையத்தில் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பணிகள் மற்றும் வியாபார விஷயமாக வருபவர்கள் தங்கி செல்ல ஏதுவாக புதிதாக ஓய்வு அறை அமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது . ஓய்வு அறை அமைக்கப்பட்ட பின் வெளியூர் பயணிகள் குறைந்த கட்டணத்தில் ரயில்வே நிலையத்திலேயே தங்கி ஓய்வெடுத்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 11, 2025
நாமக்கல்: ஐடிஐ முடித்தால் வெளிநாட்டு வேலை! CLICK NOW

நாமக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசின் ’Overseas Manpower Corporation’ இணையதளத்தில் ஓமன் நாட்டில் ஓர் சூப்பர் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ’Electrical Maintenance’ எனும் பணிக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ரூ.37,000 – 40,000 வரை சம்பளம் வழங்கப்படும். தங்கும் வசதி, விமான டிக்கெட், உணவு, விசா என அனைத்தும் இலவசம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே <