News October 24, 2024

நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை தீபாவளியை முன்னிட்டு விழிப்புடன் இருக்க எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு பிரபல கடைகள் பெயரில் லிங்குகளை அனுப்பி குலுக்கல் முறையில் பரிசுகள் அளிப்பதாக தற்சமயம் மோசடி நடைபெறுகிறது. இது போன்ற லிங்குகளை கிளிக் செய்வதோ அல்லது பகிரவோ வேண்டாம். இதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடபடலாம் எனவும், சைபர் கிரைம் தொடர்பான புகார் 1930 அழைக்கவும் காவல்துறை கூறியுள்ளது.

Similar News

News February 2, 2026

நாமக்கல் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இரவு நேர ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகளை மாவட்ட எஸ்பி விமலா அறிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள சொல்லப்பட்டுள்ளது.

News February 2, 2026

நாமக்கல் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இரவு நேர ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகளை மாவட்ட எஸ்பி விமலா அறிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள சொல்லப்பட்டுள்ளது.

News February 2, 2026

நாமக்கல் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இரவு நேர ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகளை மாவட்ட எஸ்பி விமலா அறிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள சொல்லப்பட்டுள்ளது.

error: Content is protected !!