News December 17, 2025

நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 18, 2025

நாமக்கல்: உள்ளூரில் வேலை வேண்டுமா? APPLY NOW

image

நாமக்கல் Tata COATS நிறுவனத்தில் Welders பணிக்காக 20 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ முடித்த ஆண் நபர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் விருப்பமுள்ளவர்கள் 89258-97701 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இதற்கு 01.01.2026 கடைசி தேதி ஆகும்.

News December 18, 2025

ப.வேலூர் அருகே தந்தை கண்டித்ததால் நடந்த அதிர்ச்சி!

image

ப.வேலூர் அருகே பூசாரிபாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த தினேஷ் (28). மதுப்பழக்கம் காரணமாக தந்தை கண்டித்ததால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் கடந்த 14ம் தேதி விஷம் குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி தினேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து ப.வேலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 18, 2025

நாமக்கல்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

error: Content is protected !!