News January 20, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (20/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – கங்காதரன் (6380673283) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Similar News
News March 12, 2026
திருச்செங்கோடு: வேன் மோதி பரிதாப பலி!

பூவாளக்குட்டை மேட்டுகாடு பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (45). இவர், நேற்று சொசைட்டியில் பால் ஊற்றிவிட்டு, டூவீலரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக சென்ற, பிக் அப் வேன் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயடைந்த புஷ்பராஜை திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், புஷ்பராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருச்செங்கோடு ரூரல் போலிசார் விசாரனை.
News March 11, 2026
நாமக்கல்: பட்டாவில் பெயர் மாற்றுவது எப்படி?

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News March 11, 2026
நாமக்கல்: அடிக்கடி கரண்ட் கட் ஆகுதா?

நாமக்கல் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <


