News December 3, 2024
நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து அலுவலர்களின் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – சுகவனம் (9498174815), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
நாமக்கல்: மாணவிகளுக்கான தடகளப் போட்டி!

நாமக்கல் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகளப் போட்டி வரும் நவ.14ம் தேதி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த தடகளப் போட்டியில் 14 மற்றும் 16 வயதுகுட்பட்ட பெண் சிறுமிகள் கலந்து கொள்ளலாம். போட்டி சம்பந்தமான விபரங்களுக்கு மாவட்ட தடகள சங்கத்தின் இணைச்செயலாளர் கார்த்தி 94448-79213 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
நாமக்கல்: Bank of Baroda வங்கியில் வேலை!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் அப்ரண்டிஸ் வேலை!
மொத்த பணியிடங்கள்: 2700
கல்வித் தகுதி: Any Degree.
சம்பளம்: ரூ.15,000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.12.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News November 12, 2025
நாமக்கல்: மாணவிகளுக்கான தடகளப் போட்டி!

நாமக்கல் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகளப் போட்டி வரும் நவ.14ம் தேதி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த தடகளப் போட்டியில் 14 மற்றும் 16 வயதுகுட்பட்ட பெண் சிறுமிகள் கலந்து கொள்ளலாம். போட்டி சம்பந்தமான விபரங்களுக்கு மாவட்ட தடகள சங்கத்தின் இணைச்செயலாளர் கார்த்தி 94448-79213 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


