News April 3, 2026
நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேர காவல் ரோந்து –

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 7, 2026
நாமக்கல்: மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை!

சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (46). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது மனைவி செல்வி கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சிலர், மாரிமுத்து மாடியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு சேந்தமங்கலம் GH- க்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தனர். சேந்தமங்கலம் போலீசார் விசாரணை.
News April 7, 2026
நாமக்கல்: இரவு நேர ரோந்து அலுவல் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து செல்லும் அலுவல் குறித்த விபரங்கள் நாள்தோறும் நாமக்கல் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இன்றைய தினம் இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 7, 2026
நாமக்கல்: இரவு நேர ரோந்து அலுவல் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து செல்லும் அலுவல் குறித்த விபரங்கள் நாள்தோறும் நாமக்கல் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இன்றைய தினம் இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


