News February 8, 2026
நாமக்கல்: மாதம் ரூ.3000 வேண்டுமா? APPLY

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <
Similar News
News February 9, 2026
JUST IN: நாமக்கல்லில் விஷப்பூச்சி கடித்து மாணவி பலி!

நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா ஒத்திகையின் போது, மூன்றாம் வகுப்பு மாணவி ரக்ஷிதா விஷப்பூச்சி கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பறந்து வந்த விஷ பூச்சி கடித்ததில் மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 9, 2026
நாமக்கல்: ரூ.1,000 வரலையா? CLICK பண்ணுங்க

நாமக்கல் மக்களே, ரூ.1,000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <
News February 9, 2026
நாமக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

நாமக்கல் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <


