News December 11, 2024

நாமக்கல்: பெண்கள் மீதான வன்கொடுமை தடுக்க நடவடிக்கை

image

நாமக்கல் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க உள்ளக குழு அமைக்காத அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுவாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தடுப்பதற்காக, அனைத்து நிறுவனங்களும் தனியாக குழு அமைக்க வேண்டியது அவசியம் ஆகும். 

Similar News

News September 9, 2025

நாமக்கல்: கருவறையில் புதைந்திருந்த ஆச்சரியம்!

image

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரில் அமைந்துள்ள பெரிய ஓங்காளியம்மன் திருக்கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (செப்.08) கருவறையின் அருகே குழி தோண்டிய போது மூலவர் சிலைக்கு அடியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் பச்சை களிமண்ணால் செய்யப்பட்ட பழைய சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

News September 9, 2025

நாமக்கல்: 10th போதும் அரசு காவல் உதவியாளர் பணி!

image

நாமக்கல் மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.09.2025 ஆகும்.நாமக்கல் மக்களே இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News September 9, 2025

தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்- 2025 பெற, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். விண்ணப்பஙகளை www.tntourismawards.com பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், கூடுதல் விபரங்களுக்கு சுற்றுலா அலுவலர்(மு.கூ.பொ). சுற்றுலா அலுவலகம், நாமக்கல் அவர்களை தொலைபேசி எண்: 04286 280870-தொடர் கொள்ளலாம்.

error: Content is protected !!