News March 1, 2025
நாமக்கல்: பணி நியமன ஆணை வழங்கிய ஆட்சியர்

நாமக்கல் ஆட்சித்தலைவர் ச.உமா இன்று (01.03.2025) நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஏ.கே.சமுத்திரம், பாச்சல் ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் உட்பட பலர் உள்ளனர்.
Similar News
News April 7, 2026
நாமக்கல்: ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News April 7, 2026
நாமக்கல்: மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை!

சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (46). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது மனைவி செல்வி கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சிலர், மாரிமுத்து மாடியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு சேந்தமங்கலம் GH- க்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தனர். சேந்தமங்கலம் போலீசார் விசாரணை.
News April 7, 2026
நாமக்கல்: இரவு நேர ரோந்து அலுவல் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து செல்லும் அலுவல் குறித்த விபரங்கள் நாள்தோறும் நாமக்கல் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இன்றைய தினம் இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


