News November 15, 2024
நாமக்கல்: நிறுவனங்களில் குழு அமைக்கப்பட வேண்டும்

நாமக்கலில் உள்ள அரசு, தனியார் நிறுவனங்களில் பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க குழு அமைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உமா அறிவுறுத்தி உள்ளார். அவரது செய்திக் குறிப்பில் அனைத்து அரசு, தனியார் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பணிபுரிந்தால் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் (தடுப்பு, தடை, தீர்வு) 2013இன் கீழ் குழு அமைக்கப்பட வேண்டும் என்றார்.
Similar News
News March 2, 2026
நாமக்கல் : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

நாமக்கல் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது <
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News March 2, 2026
நாமக்கல்லில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா?

அண்ணா அறிவாலயத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக கட்சி நிர்வாகிகள் நேற்று (01.03.2026) விருப்பமனு வழங்கினர். அதில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் (94) – திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என தெரிவித்தனர். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News March 2, 2026
அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

நாமக்கல் மாவட்டத்தில் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, இன்று (2.3.26) மற்றும் (3.3.2026) ஆகிய நாட்களில் அத்தியாவசியப் பொருட்கள் இல்லங்களுக்கே வந்து வழங்கப்பட உள்ளன. இந்த அரிய வாய்ப்பினை தகுதியுள்ள பயனாளிகள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.


