News March 29, 2025

நாமக்கல்: தங்க மணல் எனக் கூறி ரூ.68 லட்சம் மோசடி

image

நாமக்கல்: தங்க நகை தொழிலாளிகளிடம் தங்க துகல் கலந்த மண் எனக் கூறி, வெறும் மணலை ரூ.68 லட்சத்திற்கு விற்ற குஜராத்தைச் சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கேரளாவில் நேற்று(மார்ச் 28) கைது செய்தனர். இதுகுறித்த விசாரணையில், தங்கம் செய்யும் தொழிற்சாலையிலிருந்து சேதமாகும் தங்கத் துகள்கள் கலந்த மண்ணை தாங்கள் எடுத்து வந்துள்ளதாகக் கூறி தொழிலாளிகளை இந்த குஜராத் கும்பல் ஏமாற்றியது தெரிய வந்தது.

Similar News

News September 8, 2025

நாமக்கல்லில் நாளை மின் தடை!

image

நாமக்கல் மாவட்டத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், கபிலர் மலை, அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, தண்ணீர் பந்தல், வீ.பாளையம், சேளூர்நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர், பெருங்குறிச்சி, எருமப்பட்டி, முசிறி, வளையப்பட்டி, நடந்தை ஆகிய பகுதிகளில் நாளை(செப்.9) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 8, 2025

நாமக்கல்லில் கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

image

நாமக்கல் மக்களே.., இந்த வாரம் விண்ணப்பிக்க தவறக் கூடாத முக்கிய வேலை வாய்ப்புகள்:
▶️கிராம வங்கி வேலை : https://www.ibps.in/index.php/rural-bank-xiv/
▶️ஊராட்சி துறை வேலை: https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️NABFINS வங்கி வேலை: https://nabfins.org/Careers/
▶️LIC வேலை: https://ibpsonline.ibps.in/licjul25/
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 8, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை

image

நாமக்கல் மண்டலத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) நாமக்கல் கிளைக் கூட்டம் நேற்று(செப்.7) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. முட்டையின் விலை தொடர்ந்து ரூ.5.15 ஆகவே நீடிக்கிறது.

error: Content is protected !!