News April 25, 2024
நாமக்கல்: சிறுமி பாலியல் வன்கொடுமை.. இளைஞர் கைது

ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் வீசாணம் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி விஷம் குடித்து உள்ளார். மயக்கத்தில் இருந்த சிறுமியை மீட்ட பெற்றோர்கள் சிகிச்சைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Similar News
News March 4, 2026
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (03.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
நான்கு சக்கர வாகன ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று மார்ச். 03 நாமக்கல்-(பாலசந்தர் – 9498169138) ,வேலூர் -(ரவி – 9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் -(கெளரிசங்கர் – 8973319946) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News March 3, 2026
நாமக்கல்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <


