News April 28, 2025

நாமக்கல் சத்துணவு மையத்தில் உதவியாளர் வேலை

image

நாமக்கல் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 321 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். சம்பளமாக ரூ.3000- 9000 வழங்கப்படும். விண்ணபிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று ஆகியவற்றின் நகல் இணைக்கப்பட வேண்டும்.

Similar News

News April 28, 2025

நாமக்கல் மலைக்கோட்டை சிறப்புகள்!

image

நாமக்கல் நகருக்கு புகழையும், பெருமையும் சேர்ப்பது நாமக்கல் மலைக்கோட்டை. 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரு பெரிய பாறையின் மேல் கட்டப்பட்டு உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோட்டையில் நரசிம்மர் கோயிலும், தர்காவும் உள்ளது. நாமக்கல்லில் பிரபலமான சுற்றுலா தலமாகவும் இந்த மலைக்கோட்டை விளங்குகிறது. ஆங்கிலேயரை எதிர்த்து போரிட, திப்பு சுல்தான் இந்த கோட்டையை பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

News April 28, 2025

நாமக்கல் மலைக்கோட்டை சிறப்புகள்!

image

நாமக்கல் நகருக்கு புகழையும், பெருமையும் சேர்ப்பது நாமக்கல் மலைக்கோட்டை. 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரு பெரிய பாறையின் மேல் கட்டப்பட்டு உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோட்டையில் நரசிம்மர் கோயிலும், தர்காவும் உள்ளது. நாமக்கல்லில் பிரபலமான சுற்றுலா தலமாகவும் இந்த மலைக்கோட்டை விளங்குகிறது. ஆங்கிலேயரை எதிர்த்து போரிட, திப்பு சுல்தான் இந்த கோட்டையை பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

News April 28, 2025

10 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது

image

நாமக்கல்: குமாரபாளையத்தில் 2012ஆம் ஆண்டு வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர், திருப்பத்தூர் மாவட்டம் கோட்டான்கல்லூர், பெரம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாது என்கிற கொர மாது (வயது 47). இவர் 2015ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். நீதிமன்ற உத்தரவின்படி இவரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று கோவையில் கைது செய்தனர்.

error: Content is protected !!