News March 24, 2024

நாமக்கல்: க்யூ. ஆர் கோடு ஸ்கேன் வசதி அறிமுகம்

image

2024 மக்களவை தேர்தலையொட்டி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் ஏப் 19ல் 100% வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.ச.உமா அழைப்பிதழ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் அந்த அழைப்பிதழில் உள்ள க்யூ. ஆர் கோடு ஸ்கேன் செய்தால் வாக்காளர்களின் வாக்குச்சாவடி அறியும் வசதி செய்யப்பட்டுள்ளது இந்த அழைப்பிதழ் அனைவரையும் கவர்ந்துள்ளது

Similar News

News December 29, 2025

நாமக்கல்: 10th பாஸ் போஸ்ட் ஆபீஸ் வேலை!

image

நாமக்கல் மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 29, 2025

நாமக்கல்லில் 354 வழக்குகள் பதிவு!

image

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு அடிதடி, வாகனங்கள் மூலம் விபத்து ஏற்படுத்தியது. பெண்களுக்கு தொல்லை ஏற்படுத்தியது. பண மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் 270 வழக்குகள், அதேபோல கொல்லிமலையில் உள்ள வாழவந்தி நாடு போலீஸ் நிலையத்தில் இந்த ஆண்டு இதுவரை 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை அங்குள்ள போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

News December 29, 2025

நாமக்கல் அருகே அதிரடி தடை விதிப்பு!

image

கொல்லிமலையில் பெய்த தொடர் மழையின் காரணமாக அங்கிருந்து பாய்ந்து வந்த வெள்ள நீரால் பொம்மசமுத்திரம் ஏரி முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் PWDன் ஒப்பந்தத்துடன் ஒப்பந்ததாரர்கள் அந்த ஏரியில் மீன்களை வளர்த்து வருகின்றனர். இதையடுத்து அங்கு அனுமதியின்றி மற்றவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகை நீர்வளத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!