News March 25, 2025
நாமக்கல் : கிராம சபைக் கூட்டம் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்திலுள்ள 310 கிராம பஞ்சாயத்துகளிலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கடந்த 22ம் தேதி நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. அந்தக் கூட்டம் வருகிற 29ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்டத்தில் உள்ள 310 கிராம பஞ்சாயத்துகளிலும் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கொண்டுவரப்படும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 9, 2025
நாமக்கல்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமை விட்டு போய்விடுமோ? என்ற பயம் வேண்டாம். <
News November 9, 2025
நாமக்கல்: பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News November 9, 2025
நாமக்கல்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

நாமக்கல் மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!


