News October 13, 2025

நாமக்கல்: கிட்னி திருட்டு வழக்கில் இருவர் கைது!

image

நாமக்கல்: பள்ளிபாளையம் பகுதியில் வறுமையில் உள்ளவர்களை குறிவைத்து அரங்கேறிய கிட்னி திருட்டு சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கிட்னி திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு ஸ்டான்லி மோகன், ஆனந்த் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News October 13, 2025

நாமக்கல்: கேஸ் சிலிண்டரில் புகாரா? உடனே CALL!

image

நாமக்கல் மக்களே.., கேஸ் சிலிண்டர் விலை டெலிவரிக்கும் சேர்த்து தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆகவே பில் தொகைக்கு மேல் பணம் கொடுக்கத் தேவையில்லை. தராசு கொண்டு வந்து எடை போட்டு தான் சிலிண்டர் டெலிவரி செய்ய வேண்டும். பதிவு செய்து 2 நாளில் டெலிவரி செய்ய வேண்டும். இதில் ஏதேனும் குறைகள், விதிமீறல் நடந்தால் இண்டேன்,HP,BP- 1800 2333 555 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 13, 2025

நாமக்கல் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

image

நாமக்கல்: நாமகிரிப்பேட்டை வட்டார உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’வேளாண் பட்டதாரிகள், பட்டயதாரர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதமாக, முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கு வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது பட்டய படிப்பு படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, 6382513334 எண்ணை தொடர்பு கொள்ளவும்’ எனத் தெரிவித்துள்ளார்.

News October 13, 2025

நாமக்கல்: ரயில்வே துறையில் சூப்பர் வேலை!

image

நாமக்கல் மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளையே(அக்.14) கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!