News August 27, 2025
நாமக்கல் காவல்துறை சார்பில் பாதுகாப்பு அறிவுரை!

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதில், ஆழமான நீர்நிலைப் பகுதிகளில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சிறுவர்கள் தொலைந்து போனால், உடனடியாக அருகிலுள்ள காவலர்களை அணுக வேண்டும். ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், 100 எண்ணை தொடர்புகொள்ளலாம். இந்த கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, விநாயகர் சதுர்த்தி விழாவை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடலாம்.
Similar News
News November 6, 2025
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

பி.எம்.கிசான் தவணைத் தொகை தொடர்ந்து கிடைத்திட இதுநாள் வரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத பயனாளிகள் தங்கள் வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டடோ அல்லது பொது சேவை மையத்தின் மூலமாகவோ தனித்துவ விவசாய அடையாள எண்ணுக்கு பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தவைவர் துர்காமூர்த்தி தெரித்துள்ளார்.
News November 5, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்துப் பணி தீவிர ஆய்வு!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (05.10.2025) நான்கு சக்கர வாகனங்கள் மூலம் நடைபெறும் காவல் ரோந்துப் பணிகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார் மற்றும் பிற அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருச்செங்கோடு நகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வசந்தி (88254 05987), நாமக்கல் மொபைல் SSI திரு. தேசிங்கள் (86681-05073) போன்றோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News November 5, 2025
நாமக்கல் : PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<


