News December 2, 2025

நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு!

image

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்பட்டோருக்கு ‘பசுமை சாம்பியன்’ விருது வழங்கப்படுவதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். ‘பசுமை சாம்பியன்’ விருதுக்கான முன்மொழிவை மாவட்ட ஆட்சியரிடம் 2026 ஜன. 20-க்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 3, 2025

நாமக்கல்லில் கையும் களவுமாக சிக்கிய நபர்!

image

நாமக்கல் வழியாக லாரியில் குட்கா கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நேற்று போலீசார் நாமக்கல்–சேலம் சாலையில் திடீர் சோதனை நடத்தினர். துறையூர் நோக்கி சென்ற லாரியில் ஹான்ஸ், கூல்லிப், பான்மசாலா உள்ளிட்ட 270 கிலோ குட்கா ரூ.1.57 லட்சம் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது. லாரி டிரைவர் முருகேசன்(49) கைது செய்யபட்டு, குட்கா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 3, 2025

நாமக்கல்லில் கையும் களவுமாக சிக்கிய நபர்!

image

நாமக்கல் வழியாக லாரியில் குட்கா கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நேற்று போலீசார் நாமக்கல்–சேலம் சாலையில் திடீர் சோதனை நடத்தினர். துறையூர் நோக்கி சென்ற லாரியில் ஹான்ஸ், கூல்லிப், பான்மசாலா உள்ளிட்ட 270 கிலோ குட்கா ரூ.1.57 லட்சம் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது. லாரி டிரைவர் முருகேசன்(49) கைது செய்யபட்டு, குட்கா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 3, 2025

நாமக்கல்: தொடர்ந்து உயரும் கறிக்கோழி விலை..!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக் கோழி விலை கிலோ ரூ.110 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 610 காசுகளாகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.112 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

error: Content is protected !!