News October 19, 2025

நாமக்கல்: கனமழை காரணமாக தடை அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவிகளில் இருந்து வரும் வெள்ள நீர் அடிவாரப் பகுதியான புளியஞ்சோலை ஆற்றுப்பகுதியில் கலக்கிறது. தற்போது இந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கடந்த சில நாட்களாக அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 19, 2025

நாமக்கல் ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி!

image

நாமக்கலில் இருந்து இன்று இரவு 9:25 மணிக்கும், நள்ளிரவு 1:35 மணிக்கும், நாளை அதிகாலை 5:05 மணிக்கும் காட்பாடி, சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்ல ரயில்களில் டிக்கெட்டுகள் உள்ளன. எனவே, நாமக்கல், திருச்செங்கோடு, மோகனூர், பரமத்திவேலூர், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, வேலகவுண்டம்பட்டி, தொட்டியம், எருமப்பட்டி, பவித்திரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

News October 19, 2025

நாமக்கல்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை.நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 மற்றும் 1912 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News October 19, 2025

நாமக்கல்: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க் மூலம் <<>>வரும் அக்.29க்குள் விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்த நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்க SHARE IT

error: Content is protected !!