News April 8, 2025
நாமக்கல்: உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி

மோகனூர் ஆண்டியாபுரம் செல்வம் மனைவி இளஞ்சியம் தனது பேரக்குழந்தைகள் ஐவி (வயது 3), சுஜீத் (வயது 5) ஆகியோர் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது நேற்று எதிர்பாராத விதமாக மூவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அவர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 14, 2025
நாமக்கல்: இலவச பிசியோதெரபி முகாம்

திருச்செங்கோடு அடுத்த இளையாம்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மெடிக்கல் கேர் மருத்துவமனையில், பக்கவாதம் மற்றும் முதுகு தண்டுவட காயங்கள், மறுவாழ்வு மையம், மற்றும் ஆராய்ச்சி பிரிவு சார்பில், வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி இலவச பிசியோதெரபி மற்றும் ஆலோசனை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. காலை 9:30 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 73731-00100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
News August 14, 2025
நாமக்கல் ரூ.40,000 சம்பளத்தில் உடனே வேலை!

நாமக்கல் மக்களே, Hindustan Petroleum Corporation Limited காலியாக உள்ள FTPA பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் நாளை முதல் வரும் செப்.14 தேதி வரை, இந்த <
News August 14, 2025
நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று (வியாழக்கிழமை) 2 மி.மீட்டரும், நாளை (வெள்ளிக்கிழமை) 3 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும், அதிகபட்சமாக 89.6 டிகிரியாகவும் இருக்கும் என, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.