News April 8, 2025
நாமக்கல்: உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி

மோகனூர் ஆண்டியாபுரம் செல்வம் மனைவி இளஞ்சியம் தனது பேரக்குழந்தைகள் ஐவி (வயது 3), சுஜீத் (வயது 5) ஆகியோர் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது நேற்று எதிர்பாராத விதமாக மூவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அவர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News April 17, 2025
நாமக்கல் மக்கள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

▶️மாவட்ட ஆட்சித் தலைவர் 9444163000▶️காவல்துறை கண்காணிப்பாளர் 04286-281000▶️கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலை), நாமக்கல் 9597880099▶️ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் 04286-281341▶️மாவட்ட வருவாய் அலுவர் 9445000910 ▶️உணவு பாதுகாப்பு அலுவலர் 9994928758 ▶️ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் 9750912377..மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
News April 17, 2025
ஒரு லட்சம் பரிசு ஆட்சியர் தகவல்

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ரூ.100000 பாராட்டுப் பத்திரம் பதக்கத்துடன் வழங்கப்பட உள்ளது. மேலும் கூடுதல் விபரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் 3.5.25 மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா தெரிவித்துள்ளார்.
News April 17, 2025
நாமக்கல் வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

நாமக்கல்: வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் உதவித்தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.600 வரை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். மேலும், <