News February 19, 2026
நாமக்கல்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

நாமக்கல் மக்களே..தமிழக அரசு சார்பில் அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் கடந்த வாரம் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் இங்கே <
Similar News
News February 28, 2026
நாமக்கல்: விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த ராஜாகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி வெங்கடாசலம் (45). இவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News February 28, 2026
நாமக்கல்: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக இராசிபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து செல்லும் ஆய்வாளர்கள் மற்றும் வாகன அதிகாரிகளின் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
News February 28, 2026
இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்; ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் மார்ச் 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.


