News October 20, 2025
நாமக்கல் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டம் (ம) திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய சட்டப் பணிகள் ஆய்வுக்குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் https://namakkal.dcourts.gov.in/ இல் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து செப்.28ந் தேதிக்குள் தபால் மூலமோ (அ) நேரிலோ விண்ணப்பம் செய்ய வேண்டும். இப்பணி தற்காலிகமானது.
Similar News
News October 20, 2025
நாமக்கல்: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 – CLICK NOW!

மத்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3 சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News October 20, 2025
நாமக்கல் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டம் (ம) திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய சட்டப் பணிகள் ஆய்வுக்குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் https://namakkal.dcourts.gov.in/ இல் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து அக்.28ந் தேதிக்குள் தபால் மூலமோ (அ) நேரிலோ விண்ணப்பம் செய்ய வேண்டும். இப்பணி தற்காலிகமானது.
News October 20, 2025
நாமக்கல்: ‘இந்த’ தவறுகளை செய்யாதீர்கள்!

நாமக்கல் மக்களே தீபாவளி என்பது மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கானது. இந்நாளில் கோபப்படுவது, சண்டையிடுவது தவிர்க்கவேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டு தான் பூஜைகள் செய்ய வேண்டும். அழுக்கு அல்லது அலட்சியம் உண்டானால் நன்மை கிடைக்காது என்பது ஐதீகம்; மேலும் இரவில் தீபம், விளக்குகளை ஏற்றி வீட்டை ஒளிர வைக்க வேண்டும். அந்த நேரத்தில் வீட்டில் இருட்டாக வைத்தல் தவிர்க்கப்பட வேண்டும். இதனை ஷேர் பண்ணுங்க!