News April 4, 2026
நாமக்கல்: இளம்பெண் பரிதாப பலி!

நாமகிரிப்பேட்டை, பெரியவரகூர் கோம்பையை சேர்ந்தவர் ஷர்மிளா (24). நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே இருந்த ஆட்டுக்கல்லில் மசாலா அரைக்க சென்றபோது பாம்பு கடித்ததால் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக முள்ளுகுறிச்சி GH-க்கு கொண்டு செல்லப்படு, மேல் சிகிச்சைக்காக ராசிபுரம் GH-க்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாகதெரிவித்தனர். இதுகுறித்து ஆயில்பட்டி போலீசார் விசாரணை.
Similar News
News April 15, 2026
நாமக்கல்: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098
News April 15, 2026
நாமக்கல்: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098
News April 15, 2026
நாமக்கல்: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098


