News December 23, 2025
நாமக்கல் இரவு நேர காவல் ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மேலே உள்ள புகைப்படத்தில் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 30, 2025
திருச்செங்கோடு அருகே விபத்து!

வையப்பமலை எச்பி பெட்ரோல் பங்க் எதிரில் நேற்று (டிச.29) மதியம் 2 மணியளவில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் மொரங்கம் பகுதியை சேர்ந்த குப்புசாமி (57) பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் லேசான காய்களுடன் திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகிறார்கள்.
News December 30, 2025
நாமக்கல்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று டிச.29 முதல் இன்று காலை வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 30, 2025
நாமக்கல்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று டிச.29 முதல் இன்று காலை வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


