News January 22, 2026

நாமக்கல் அருகே விபத்து: உடல் நசுங்கி பலி!

image

ஈச்சம்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி, தனது மனைவி செல்வியுடன் டூவீலரில் அரியாக்கவுண்டம்பட்டி கரை பகுதி அருகே சென்றபோது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலைதடுமாறி விழுந்த ராமசாமி மீது லாரி சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அவரது மனைவி உயிர் தப்பினார். இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News February 13, 2026

நாமக்கல்: உங்களுக்கு ரூ.5000 வரலையா? இத பண்ணுங்க!

image

நாமக்கல் மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா?<> இங்கு க்ளிக் <<>>செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து மேல்முறையீடு பண்ணுங்க. 30 நாளில் நல்ல தீர்வு கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிய SHARE பண்ணுங்க!

News February 13, 2026

நாமக்கல்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News February 13, 2026

நாமக்கல்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால்,நாமக்கல் மாவட்ட மக்கள் 04286- 281331 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!