News March 25, 2024
நாமக்கல் அருகே ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து மக்களவை தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 15 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News October 26, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (26.10.2025) இரவு ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர கால தேவைகளுக்கு, தங்கள் உட்கோட்ட அதிகாரியை தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 எண்ணை டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 26, 2025
நாமக்கல்: B.E / B.Tech படித்தால் ரூ.40,000 சம்பளம்!

நாமக்கல் மக்களே, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) மொத்த உள்ள 340 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News October 26, 2025
நாமக்கல்: இதை செய்தால் கரண்ட் பில் வரவே வராது!

1.நாமக்கல் மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம் 2.இதற்கு www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணபிக்காலம். 3.அல்லது திருச்செங்கோடு கொங்கு சமுதாயக் கூடத்தில், அக்.28 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமையில் நடைபெறும் சோலார் மேளாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.SHAREit


