News October 12, 2025

நாமக்கல் அருகே தந்தையை வெட்டிய மகன்!

image

நாமக்கல்: சேந்தமங்கலம், துத்திக்குளத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (52). இவருடைய மகன் கோட்டையன், வேலைக்கு செல்லாமல் தந்தையிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவர் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த கோட்டையன், அரிவாளால் ஈஸ்வரனை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கோட்டையனை சேந்தமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News October 12, 2025

நாமக்கல்: டிகிரி போதும்.. ரயில்வே துறையில் வேலை!

image

நாமக்கல் மக்களே, இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள துறை கட்டுப்பாட்டாளர் (Section Controller) பணிக்கு 368 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 -33 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியாக ஏதாவதொரு டிகிரி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து அக்.14க்குள் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News October 12, 2025

நாமக்கல் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

image

நாமக்கல் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 12, 2025

நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.3 உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.92-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.95 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை ரூ.5.05 காசுகளாகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.120 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

error: Content is protected !!