News April 27, 2024
நாமக்கல்லில் 8,000 போ் நீட் தோ்வு எழுதுகின்றனர்!

நாமக்கல் மாவட்டத்தில், நீட் தோ்வை 11 மையங்களில் 8 ஆயிரம் மாணவ, மாணவியா் எழுதுகின்றனா்.நீட் தோ்வு மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.நிகழாண்டில் + 2 முடித்தவா்கள், கடந்த ஆண்டுகளில் நீட் தோ்வில் பங்கேற்று தோல்வியுற்றவா்கள்,வாய்ப்பு கிடைக்காதோா் இம்முறையும் பங்கேற்க உள்ளனா்.நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் ஆயிரம் போ் கூடுதலாக மொத்தம் 8 ஆயிரம் போ் நீட் தேர்வு எழுதுகின்றனர்
Similar News
News March 29, 2026
நாமக்கல்: திருமண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

நாமக்கல் மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <
News March 29, 2026
நாமக்கல்: சிலிண்டர் தட்டுப்பாடா? இனி கவலை வேண்டாம்!

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 1800-891-1310 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு: மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க
News March 29, 2026
நாமக்கல்: சிலிண்டர் தட்டுப்பாடா? இனி கவலை வேண்டாம்!

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 1800-891-1310 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு: மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க


