News April 3, 2026
நாமக்கல்லில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnmkdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க
Similar News
News April 7, 2026
நாமக்கல்: இரவு நேர ரோந்து அலுவல் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து செல்லும் அலுவல் குறித்த விபரங்கள் நாள்தோறும் நாமக்கல் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இன்றைய தினம் இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 7, 2026
நாமக்கல்: இரவு நேர ரோந்து அலுவல் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து செல்லும் அலுவல் குறித்த விபரங்கள் நாள்தோறும் நாமக்கல் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இன்றைய தினம் இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 7, 2026
நாமக்கல்: இரவு நேர ரோந்து அலுவல் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து செல்லும் அலுவல் குறித்த விபரங்கள் நாள்தோறும் நாமக்கல் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இன்றைய தினம் இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


