News April 8, 2024
நாமக்கல்லில் ராஜ்நாத்சிங் பேச்சு

நாமக்கல்லில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் செய்தார். அப்போது, கடந்த தேர்தலில் 303 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தோம். இம்முறை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்றார்.
திமுக, காங்கிரஸ் குடும்பத்திற்காக உழைக்கிறது. பாஜக நாட்டிற்காக உழைக்கிறது .ராணுவ தளவாடங்களை நாமே தயாரித்து பயன்படுத்தி வருவதாக கூறினார்.
Similar News
News March 6, 2026
நாமக்கல்: பசு மாடு வாங்க ரூ.1,00,000 SUPER திட்டம்!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க! யாருக்காவது நிச்சயம் இது உதவும்!
News March 6, 2026
நாமக்கல் மக்களே..! மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

நாமக்கல் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு<
News March 6, 2026
நாமக்கல்: அரசின் குறைந்த விலையில் சொந்த வீடு! APPLY

நாமக்கல் மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள்<


