News January 6, 2026
நாமக்கல்லில் பொங்கல் பரிசு: முக்கிய தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்த ரூ.3000 அடங்கிய பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் தொடங்கி 8ஆம் தேதி முதல் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நியாயவிலை ஊழியர் உங்கள் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யாமல் அலைக்கழித்தால் 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை அழைக்கலாம்! SHARE பண்ணுங்க!
Similar News
News February 5, 2026
நாமக்கல்: ஆதாருக்கு வந்த சூப்பர் அப்டேட்! CHECK NOW

நாமக்கல் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு<
News February 5, 2026
தி.கோடு அருகே மர்ம மரணம்: போலீஸ் விசாரணை!

திருச்செங்கோடு வீரராகவ முதலியார் தெருவைச் சேர்ந்த நகைத்தொழிலாளி பிரசன்னபூபதி (38), நேற்று சாலையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 5, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் உளுந்து கொள்முதல் திருச்செங்கோடு விற்பனைக்கூடத்திலும், பாசிப்பயிறு கொள்முதல் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு விற்பனைக்கூடங்களிலும் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் மற்றும் வங்கி கணக்கு நகல்களுடன் விற்பனைக்கூடங்களை அணுகிப் பதிவு செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.


