News November 21, 2025
நாமக்கல்லில் நடந்த பலே திருட்டு!

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா விசுவாம்பாள் சமுத்திரம் வசிப்பவர் செந்தில்குமார் (45) சொந்த லாரி வைத்தவர். கடந்த 12-ந் தேதி நாமக்கல்-பரமத்தி சாலையில் பழுது பார்க்க லாரியை நிறுத்தி, அருகிலுள்ள காலி இடத்தில் விட்டு சென்றார். 17-ந் தேதி வந்து பார்த்த போது லாரி காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 21, 2025
நாமக்கல் மக்களே இலவச தையல் மெஷின் வேண்டுமா?

நாமக்கல் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு.
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News November 21, 2025
நாமக்கல்: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 21, 2025
வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்யும் சிறப்பு முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகின்ற சனி, ஞாயிறு (நவ-22) மற்றும் (நவ-23) ஆகிய இரண்டு நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியல் நிரப்பும் சிறப்பு தீவிர திருத்தம் முகாம் நடைபெற உள்ளன என மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு படிவங்களை பூர்த்தி செய்யுங்கள்!


