News March 4, 2025
நாமக்கல்லில் தாய், குழந்தைகள் மர்ம மரணம்!

நாமக்கல் மாவட்டம் பதி நகரில் தாய் மற்றும் இரு குழந்தைகள் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த பிரேம்ராஜ் என்பவரின் மனைவி மோகனபிரியா மற்றும் குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 10, 2025
நாமக்கல்: G Pay, PhonePe இருக்கா?

நாமக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 10, 2025
நாமக்கல்: ரயில்வேயில் வேலை! APPLY NOW

டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். 18- 33 வயதுடையவர்கள் <
News November 10, 2025
நாமக்கல்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

நாமக்கல் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


